தூத்துக்குடி சமுத்ரா ஓட்டலுக்கு வெளியே சவர்மா தயார் செய்ய வைத்திருந்த சிக்கனை நாய் தின்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து ஓட்டலுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தூத்துக்குட...
சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரி, வாடகை செலுத்தாத கடைகள் மற்றும் உரிமம் இன்றி இயங்கிய 86 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பிராட்வே மற்றும் தங்க சாலையில் உள்ள 70 கடைகளுக்கும், நேரு உள் விளையாட்டு அர...
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஹூக்கா பார் தொடர்பாக வந்த புகார் காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆயிரம் விளக்கு காவல்நிலையம் எதிரே இயங்கி வரும் LPK ரெஸ்டாரன்ட் என்ற தனியார் விடு...
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவன் கொலை வழக்கில், சீல் வைக்கப்பட்ட காதலி கிரிஷ்மாவின் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள், தடயங்களை அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி மாணவன் சாரோன் ராஜுக...
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெண்கள் அறிவகம் கல்லூரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பிஎஃப்ஐ, பயங்கரவாத...
சென்னை பெரியமேடு மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகங்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கடந்த மாதம் பாப்புலர் ஃப...
அஸ்ஸாமில் மியா மியூசியம் என்ற பெயரில் மியா இன முஸ்லீம்களுக்கான அருங்காட்சியகத்தை நடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அருங்காட்சியக வளாகத்தை தீவிரவாத செயல்களுக்காகப் பயன்படுத்தினரா என்...