சிறார் குறும்படப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக தேர்வான 75 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்...
உதகை நகராட்சி உருது பள்ளியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் ஒரு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 6ம் தேதி பள்ளியில் வழங்கப...
சிவகங்கை அருகே அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர்.
சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் மாண்ட்போர்ட் என்ற தனியார் பள்ளியில் பெற்றோர்கள்...
கன்னியாகுமரியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்செயல் செய்த குற்றச்சாட்டின் கீழ் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கறையான்குழியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மீது ஒன்பதாம் வகுப்பு ...
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் உதவ...
கேரள பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக காவல்துறை நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாணவர்களிடையே நடைபெற்ற ஆய்வின்படி, 18 வயதுக்குட்பட்ட 40 சதவீதத்தினர் போதைப் பொருளுக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே சுற்றுலா சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து தனியார் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியிலிருந்து நேற்று முன்தினம் 100க்கும்...