உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
ஐசிசி உலகக் கோப்பை போட்டி வரும் அ...
தமிழ்நாட்டில் குடிபோதையால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது. இம்முறை மது அரக்கன் காவு வாங்கி இருப்பது, சென்னையில் வசித்து வந்த 25 வயதே ஆன இளைஞர் ஒருவரை. குடிபோதை தலைக்கு ஏறி இரண்டாவது மாடியில் இருந்...
சென்னை ராயப்பேட்டையில் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி, போக்குவரத்து காவலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலு...
சென்னையில் 2வது நாளாக நேற்றும் இரவும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தியாகராயநகர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அ...
சென்னை ராயப்பேட்டையில் தேய்த்த துணிகளை வீடுகளுக்கு சென்று கொடுப்பது போல திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசில் பிடித்து கொடுத்த நிலையில், போலீசார் கைது செய்யாமல் விடுவித்த அன்றே மீண்டும் அவன் திருட்டில...
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்...
சென்னையில் நடுரோட்டில் உருட்டை கட்டையால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரை சேர்ந்த உசாமா என்பவர் ராயப்பேட்டை நியூ கல்லூரி வளாகத்தில்...