திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக அ...
ஆந்திராவில் அமைச்சரவையை மாற்றியமைக்க வசதியாக, 24 அமைச்சர்களும், தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் அளித்தனர்.
ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக...
இலங்கை அதிபர் ராஜினாமா செய்ய போராட்டங்கள் வலுத்த போதும் கோத்தபயா ராஜபக்சே ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்கத் தயார் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பொருள...
இஸ்லாமாபாதில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் பிரதமர் இம்ரான் கான் தமது ராஜினாமா முடிவை அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பிர...
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா ராஜினாமா செய்ய முன்வந்த போதும், காரியக் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்ட...
உத்தரகாண்ட் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அமைச்சர் ஒருவர் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து 2017 ஆம் ஆண்டு பாஜ...
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய முடியவில்லை எனக் கூறி ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி கிராம பஞ்சா...