மத்திய அமைச்சரவையில் இருந்து நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக் கொண்டார்.
...
சல்மான் கானின் டைகர் த்ரீ திரைப்படத்தை தீபாவளியன்று 7 மணிக்கு திரையிட்ட புகாருக்குள்ளான நிலையில் , திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திருப்பூர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளா...
மணிப்பூர் கலவரத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபோதும், அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணிப்பூரில் இருவேறு...
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் பதவியில் தனது இறுதி நாளாக இருக்கும் ...
பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளான ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக செயல்பட்டு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சந்தீப...
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான அழைப்பை நாடாளுமன்றம் நிராகரித்ததையடுத்து, பெரு நாட்டின் பிரதமர் பதவியை அனிபால் டோரஸ் ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை அதிபர் பெட்ரோ காஸ்டிலோ ஏற்றுக்கொண்டார்.
விரைவ...
வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரியாக இருந்த அபிஜித் போஸ் ராஜினாமா செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் அப்பொறுப்பில் இருந்த அஜித் மோகன் ராஜினமாமா செய்ததையடுத்து அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டிருந...