கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக...
சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது...
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் மிகச் சரியாக பகல் 11-50 மண...
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வரும் வட்டப் பாதை வெற்றிகரமாக உயரம் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட...
வரும் ஆண்டுகளில் மனிதர்களின் 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என அமெரிக்க -பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை மனித உருவ ரோபோக்களில் செல...
சீனாவில், இரண்டாயிரத்து 400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஷான்சி மாகாணத்திலுள்ள யுயாங் தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது தோண்...
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பங்குகளை விற்பதாக அந்நிறுவனம் அறிவித்ததால்,முதலீட்டாளர்கள் ஒரே நாளில் பங்குகளை ...
2037-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அடுத்த...