தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மசூதிகள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர...
தமிழகத்தில் வருகிற 3ந்தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு இருப்ப...
வன்முறைகளைத் தடுக்க டிரோன்கள் மூலமாகக் கண்காணிப்பு.. ஜூம்மா மசூதி மீது வட்டமிட்டு பறக்கும் டிரோன்கள்
டெல்லியின் ஜூம்மா மசூதியில் ரமலான் நோன்புத் தொழுகைக்காக தினமும் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் கூடும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு பலப்ப...
சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஆப்கான், குவைத், ஈராக், பாலஸ்தீனம், சூடான் ,ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்றிரவு ரமலான் மாதத்தின் பிறை காட்சியளித்ததையடுத்து அந்தந்த நாடுகளில் இன்று முதல் ரமலான் நோ...
தமிழகத்தில் நாளை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ரமலான் பண்டிகை...
சில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ரம்ஜானை முன்னிட...
ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு, புதிய அட்டவணையை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ரமலான் பண்டிகை, வரும் மே 14ஆம் தேத...