ஆதர்ஷ் நிலையத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 1,253 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினரின் வினாவுக்கு எழுத்து மூல...
நடப்பு ஆண்டில் ரயில்வேக்கு 259 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத...
பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,...
பராமரிப்பு பணி மற்றும் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில்களை கூடுதலாக இயக்குவதற்கு ஏதுவாக நடப்பு ஆண்டில் 9 ஆயிரம் பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
மின் பற்றாக்குறையை தீர்க்க அனல்மின...
பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்குகளில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.
பஞ்சாப் அரசு போக்குவரத்துக் கழகத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பேருந்துகளைப் பெங்களூரில் ...
மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த டிக்கெட் சலுகையை நிறுத்தியதன் மூலம் இந்திய ரயில்வே, ஆயிரத்து 500 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக ஈட்டியது.
கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகெட்ட கடந்த 2020ஆம் ஆண...
இந்திய ரயில்வே முதன்முறையாக இரண்டடுக்குச் சரக்குப் பெட்டகங்களைப் பொருத்திச் சரக்கு ரயிலை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிச் சாதனை படைத்துள்ளது.
டெல்லி - மும்பை இடையே சரக்கு ரயில் போக்குவர...