தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நாகை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராமச்சந்தி...
பாரீஸில் உள்ள பரபரப்பான Gare du Nord ரயில் நிலையத்தில், ஒரு நபர், திடீரென கத்தியைக் கொண்டு தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.
பாரீஸ், லண்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய ரயி...
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மர்ம நபர் ஒ...
சென்னை திருவொற்றியூரில் மது பாட்டிலுக்காக 20 அடி உயரத்தில் ரயில்வே நடைபாதை இரும்பு கம்பியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில...
கேரள மாநிலம் திரூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.
சொர்ணூரில் இருந்து கண்ணூருக்கு சென்ற...
114 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட உள்ளது என்பதை விளக்கும் விதமாக, கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்ப...
ஜம்மு ரயில் நிலையம் அருகே தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் 10...