ஆவடி ரயில் நிலையம் அருகே சென்னை கடற்கரை செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் இன்று அதிகாலை 5.40 மணிக்கு தடம் புரண்டன.
இதனால், சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பல புறநகர் மற்றும்...
ஆம்பூர் ரயில்நிலையத்தில் ஜே பி விரைவு ரயில் மோதி இரு பெண்கள் பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் மீது ஜே பி விரைவு ரயில் மோதியது
உயிரிழந்த இரு பெண்களும் சகோதரிகள் எனத் தகவல்
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்...
நாடு முழுவதும் 508 ரயில்நிலையங்களை 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் அம்ரித் பாரத் ரயில்நிலையத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதில் தமிழ்நாட்டில் 18 ரய...
சென்னை தாம்பரம் பகுதியில் மாயமான கல்லூரி மாணவி, பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்த டியூசன் மாஸ்டரை பி...
ரயில் நிலையங்களில் பேட்டரி கார், வீல் சேர், தனி டிக்கெட் கவுன்ட்டர் என போராடிப் பெற்ற சலுகைகளை அனுபவிக்க முடியாத நிலை உள்ளதால் ரயில் பயணம் தங்களுக்கு எட்டாக்கனியாகி விடுமோ என மாற்றுத்திறனாளிகள் வேத...
பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கு : 5 பேர் கைது
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு
5 பேரை கைது செய்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை
சொந்த தங்கையே காதலனோடு சே...