இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஜெருசலேமைச் சேர்ந்த பாதிரியார், கிறிஸ்துமஸ் தின சேவையை வழிநடத்த, பாலஸ்தீன ...
அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்மார்ட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ப...
ஆப்கானிஸ்தானில், பொதுமக்கள் தொழுகை நடத்த ஏதுவாக, நூற்றுக்கணக்கான காலி கட்டடங்களும், கடைகளும் மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஒரே சமயத்தில், அனைவரையும் தொழுகைக்கு வரவழைக்க, தலைநகர் காபூல் முழுவதும் 40...
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார்...
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்கு பின் வந்த முதல் வெள்ளிக்கிழமையில் திரண்ட இஸ்லாமியர்கள் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் முன்னிலையில் தொழுகையில் ஈடுபட்டனர்.
சாலையின் இரு மருங்கிலும் துப்பாக்கி ஏந்...
ஆந்திராவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, நூற்றுக்கணக்கானவர்களை பங்கேற்க வைத்து பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஞா...
இன்னும் ஒரு வாரத்தில் புனித ரமலான் மாதம் துவங்க உள்ள நிலையில், முஸ்லீம்கள், தராவீஹ் எனப்படும் இரவு நேர சிறப்புத் தொழுகையை, பள்ளிகளுக்கு வராமல் வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு உலமாக்கள் எனப்படும...