ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை மேற்கொண்டார்.
கடந்த 2ம் தேதி ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பலியாகினர்...
உலகளாவிய பிஷப் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில், போப் ஆண்டவரின் ஆலோசனை அமைப்பான சினோட்களில் பெண்கள் தணிக்கையாளர்களாக கலந்து கொள்ள...
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
முன்னதாக வாடிகனின் புனித பீட்டர் ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்...
மருத்துவ சிகிச்சையில் நலம் பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ் புனித வியாழன் அன்று இளம் கைதிகளின் கால்களை சுத்தம் செய்து முத்தமிட்டார்.
திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அன...
போப் பிரான்சிஸ் சுவாசத் தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ்சுக்கு கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகவும், ஆனால் கொரோனா அறிகுறி எதுவும் தென்படவ...
இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் அவரின் திட்டம், கடைசி நேரத்தில் ரத்தானது.
இந்நிலையில் தெற்க...
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில்...