கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை போன குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தங்கர...
மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் போபால் - உஜ்ஜயின் ரயிலில் குண்டு...
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டதின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சா அமினி கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரிழ...
நெல்லை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார...
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில், வீட்டின் கதவில் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்ததற்காக, ஒரு பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு...
சென்னை எழும்பூரில் தலைகவசம், வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞருக்கு ஒட்டு மொத்தமாக போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் சாலையில் ...
சரக்குந்துக்கள் அதிக பாரம் ஏற்றிச்சென்றால் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இருப்பது போக்குவரத்து போலீசார் கையூட்டு பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ...