ஜீவனாம்சம் வழங்கவில்லை என்ற முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிப்பதை தவிர்த்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமூக வலைதளங்களில் உள்ள அவரது முன்னாள் மனைவி கொட...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் காய்ச்சலுக்காக தனியார் கிளினிக்கில் போடப்பட்ட ஊசியால் 4 வயது சிறுமி பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காய்ச்சல்ன்னு கஷ்டப்பட்ட த...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக திருச்சி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூங்குணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ...
பண்ருட்டி அருகே கையில் கத்தியை சுழற்றியபடி, இனிமே நாங்க தான் ரவுடி என்று பைக்கில் பந்தா காட்டிய இரு இளைஞர்களை ஊர் மக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சிறுக...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடிபோதையில் மனைவி என்று நினைத்து 14 வயது மகன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அங்குள்ள அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிர...
திருமண வரவேற்பில் மணப்பெண்ணின் கையைப் பிடித்து உறவினர் ஆடியதை கண்டித்ததால் திருமணம் நின்று போனதாக மணமகன் புகார் அளித்திருந்த நிலையில் ஐ.டி மாப்பிள்ளை வரதட்சணையாக கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்திய...
பண்ருட்டியில் திருமண வரவேற்பில் டி.ஜெ நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட குத்துப்பாட்டிற்கு நடனமாடிய உறவினர் ஒருவர், மணமகன் முன்பு மணப்பெண்ணின் கையை பிடித்தும், தோளில் கையைபோட்டும் ஆடியதால் திருமணமே ...