உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையில் ஓவியம் வரைந்ததற்காக ரஷ்யாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அவரது தந்தையிடம் பிரிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போரில் ஏராளம...
வளைகுடா நாடான ஓமனில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக பத்தாயிரம் சதுரடி பரப்பளவில் பிரமாண்ட ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
இப்ரி நகரில், 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நீளும் சூர்ய...
நைஜீரியாவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் இரும்பு ஆணிகளை கொண்டு அற்புத ஓவியங்களை உருவாக்கி வருகிறார்.
அண்மையில் இவர் நைஜீரியாவின் புகழ்பெற்ற காமெடி நடிகரின் ஓவியத்தை மொத்தம் 55 ஆயிரம் ஆணிகளை கொண்ட...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி, ஒரு கோடியே 80 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
1503ம் ஆண்டு லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ...
அர்ஜெண்டினாவில் மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை கவுரவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் சுவர் ஓவியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ்சில் உள்ள சாலைகளில் மரடோனா கமாண்டோ ...
இந்தோனேசியாவில் மிகவும் பழமையான குகை ஓவியம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஓவியம் சுமார் 45 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது....
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் ஓவியக்கலையை வளர்த்துக்கொள்ளும் விதமாக, பள்ளி வகுப்பறையின் சுவற்றில் ரயில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
கீரனூர் அருகேயுள்ள லெக்கணா...