கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மாலிக், பச்சாபாளையத்தில் தங்கி கட்டட ...
ஒடிசா மாநிலம் புவனேசுவர் ரயில் நிலையத்தில் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது தடுமா...
ஒடிசாவில் உள்ள ரூர்க்கேலாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக அனைத்து நவீன வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
பிர்ஸா முண்டா ஹாக்கி ஸ்டே...
ஒடிசாவில் மோசமான வானிலை காரணமாக சுற்றுலா பயணிகள் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் தத்தளித்த 11 பேரை போலீசார் மீட்டனர்.
கலிஜை தீவில் இருந்து 12 பேருடன் வந்த படகு கனமழை மற்றும் சூற...
ஒடிசாவில் நடைபெற்ற பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற நீலகிரியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின பெண்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் 7...
ஒடிசாவில் திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி வித்தை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை கரண்ஜியா நகரில் நடந்த திர...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டர் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டரை ஒடிசாவின் புவனேஸ்வரி...