ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்
இந்தியா-பாகிஸ்தான் தேசிய கொடிகளை கீழிறக்கும் வாகா எல்லை நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி வருகிற 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதளத்தை எல்லை பாதுகாப்பு படை ...
புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி, கடற்கரையில் நடைபெற்ற விழாவில், சாரல் மழைக்கிடையே தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் ...
75ஆவது சுதந்திர நாளையொட்டிப் பொது இடங்களிலும் கோவில்களிலும் தனியார் இடங்களிலும் தேசியக் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக்கில் புகழ்பெற்ற மணிக்கூண்டின் உச்சியில் தே...
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
இயமலை மீது உள்ள உலகின...
சுதந்திர நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால் டெல்லி செங்கோட்டையைச் சுற்றியு...
சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின்படி, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள...