கேரளாவில் ஜூன் 4ம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் மழையளவு இயல்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி வரை மழைக்கு வாய்ப்...
பருவமழை பொய்த்து போனதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகின.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்தஅக்டோபர் 29-ந்தேதி தொடங்கியது.இதனை நம்பி ர...
2022ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடுதல் முடிவடைந்த நிலையில், இயல்பை விட ஒரு சதவீதம் மட்டுமே கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்...
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூ...
எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் ஜீரோ பாயி...
தமிழகத்தில் வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 29 மற்றும் 30ம் தேதிகளி...
இராமநாதபுரத்தில் பருவ மழை வேண்டி சாக்கு உடை தரித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கமுதி அடுத்த செங்கப்படை கிராமத்தில் இயற்கை சீற்றங்களிலிருந்து காத்திடவும், பருவ மழை வேண்டியும் ஆண்கள் சாக்கு உடை அணி...