காஸாவிற்கான மின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்ததன் காரணமாக செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாததால், அங்குள்ள மக்களுக்கு உறவினர்கள் மற்றும் வெளி உலகத்தினருடான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில வீடுகளி...
தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து இணையம் வழியாக புகாரளிக்கும் வகையில் இந்தியா முழுமைக்குமான தளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
CEIR என்ற இந்த இணைய முகப்பில் அனைத்து மாநிலங்களில...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டே ஹெட் போனில் பாடல் கேட்ட பெண், செல்போன் வெடித்து பற்றிய தீயால் உடல் கருகி பலியான விபரீதம் நிகழ்ந்துள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாச...
சென்னை செம்பியத்தில் இரு சக்கரவாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு செல்போனையும் திருடிச்சென்ற நபர்கள் மீது போலீசார் திருட்டு வழக்கு பதியாமல் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
சென்...
பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் டிரெண்ட்ஸ் துணிக்கடையில் உள்ள உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகரின் மையத்தில் உள்ள அந்தக் கடைக்கு இ...
கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே நடிகையின் கணவருக்கு சொந்தமான பீச் ரிசார்ட்டில் காதலர்கள் தங்கி இருந்த அறைக்குள் செல்போனுடன் பதுங்கி இருந்த ரிசார்ட் ஊழியரை நள்ளிரவில் கையும் களவுமாக பிடித்து தர்ம ...