டெல்லியில் இளம்பெண்ணை படுகொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன், முக்கிய ஆதாரமான தனது செல்போனை OLX-ல் விற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஷ்ரத்தா கொலை வழக்கில் அவரின் live in to...
மும்பையில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலமாக காவல்துறைக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இதுபற்றி மும்பை போலீசார் கூறும்போது, அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால...
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது சட்டவிரோதமாக புகைப்படம் எடுத்து பரப்பியதாக மாணவியின் பெரியப்பா செல்போனை சிபிசிஐடி போலீசார் பறிம...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருட வந்த இடத்தில் செல்போனை சார்ஜ் போட்ட திருடன் அவசரத்தில் அதனை எடுக்க மறந்துவிட்டு சென்றுள்ளான்.
சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் இயங்கி வந்த ஹோட்டலிலிருந்து இரவு...
ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை அடித்து, உதைத்த ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பென்ஸ் சர்கிள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிர...
மொபைல்போன், லேப்டாப், டேப்லட், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுக்கு இரண்டே விதமான பொதுவான சார்ஜரைப் பயன்படுத்துவது தொடர்பாக வரும் 17ந் தேதி மத்திய அரசு விவாதிக்க உள்ளது.
இதுபற்றி ஆலோசிக்க வருமாறு தொழி...
பீகார் மாநிலம் சசராம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மொபைல் போன் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வர...