குடியரசு தின விழாவில் வலிமை மிகுந்த ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,எதிரிகளின் பீரங்கிகளை குற...
எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவதற்கு பயிற்சி எடுப்பதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் இன்னும் சில தினங்களில் ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கர...
தரையிலிருந்து வானுக்குப் பாயும் நடுத்தர ரக ஏவுகணையை (Medium Range Surface to Air Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சண்டிப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந...
தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஒ வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய ராணுவத்திற்காக டிஆர்டிஒ இதனை உருவாக்கியுள்ளது. இதன் ம...
சீனாவுடன் லடாக் எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், எதிரிகளின் விமானங்களை தாக்கி அழிக்க கூடிய 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப் படை சோதனை செய்துள்ளது.
ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியி...
கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை, உலகின்...
தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை பரிசோதனையை இந்திய பாதுகாப்பு துறை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச...