இந்திய அளவில் சூரிய மின் உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்ச சூரிய மின்சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர்...
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, அமைச்சர் செந்தில் பாலாஜி சாலையில் ஓடி ஓடி வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
...
தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்படும் என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
2 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர...
புதிய மின்சார திருத்த சட்டத்தினால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயரும் என்பது முற்றிலும் தவறான தகவல் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் விளையாட்டு...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், அதற்குபின் கண்டிப்பாக காலநீட்டிப்பு செய்யப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
செ...
345 ரூபாய் மதிப்பிலான காதுகேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய் மதிப்பு என்று பாஜகவினர் பொய் சொல்லி வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
கோயம...
மழை குறைந்ததைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் ...