வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்ட அகதிகள் 6 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஈராக், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடு...
மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் முதல்முறையாக அமெரிக்காவிற்குள் நுழைந்தனர்.
அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டதையடுத்...
2022 ஆம் ஆண்டில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து இங்கிலாந்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை முந்தைய ஆ...
மொராக்கோவில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஸ்பெயினில் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் அதில் இருந்த புலம்பெயர்ந்தவர்கள் தப்பியோடினர்.
விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்...
நைஜீரியாவில் இருந்து கேனரி தீவுகளுக்கு வந்த கப்பலில் 11 நாட்களாக எண்ணெய் டேங்கரின் சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் 3 பேரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர்.
குறைந்த அளவு இடம் மட்டுமே ...
கிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு ப...
மத்திய தரைக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 428 பேரை ஜெர்மன் தொண்டு நிறுவனமான சீ-வாட்ச் மீட்டது.
அதிக அளவிலான எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவ...