1335
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா நகரில் நடைபெற்ற பொதுக்கூ...

1466
நேபாள நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பதவியேற்றார். 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு ...

2732
மத்திய பிரதேசத்தில், 31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 3 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாலகாட் மாநிலத்தில், மாராட்டிய மாநில எல்லையை ...

1927
சட்டிஸ்கர் மாநிலம் ஜக்தலபுர் பகுதியில் காவல் துறையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் ஒரு துணை கமாண்டன்ட் அதிகாரியான சாந்தி பூஷண் என்பவர் உயிர் இழந்தார். மேலும் சில துணை ராணுவப் படையினர்...

9964
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த மகனை மீட்டுத்தாருங்கள் என பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு அளித்துள்ளனர். அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுனன் - கலைச்...

17178
ஜார்க்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளான். ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுகார் கஞ்சு என்பவனை அம்மாநில காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. ...

1838
தெலங்கானா மாநிலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானா, சத்தீஸ்கர் எல்லையில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள வெங்கடப்பூர் என்ற இடத்தில் மாவோயி...



BIG STORY