மாமல்லபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ...
மாண்டஸ் புயல் காரணமாக கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.
புயல் கரையைக் கடந்த ...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார், குடும்ப அட்டை, க...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஆயிரம் களப்பணியாளர்களும், 2 லட்சம் மின் கம்பங்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் பேட்டியளி...
புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மாண்டஸ் புயல் காரணமாக, புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிற...
மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
குதிரைக்காரர் வீதியை சேர்ந்த பத்மினி அதே பகுதியில் சங்கு, மணி, துப்...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில்,...