சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலை சறுக்குப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் சாகசங்களை செய்து வருகின்றனர்.
கடந்த 14-ம் தேதி போட்டிகள் தொடங...
மாமல்லபுரத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பட்டம் விட்டனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இந்தோனேச...
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆலந்தூரை சே...
மாமல்லபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ...
மாண்டஸ் புயல் காரணமாக கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.
புயல் கரையைக் கடந்த ...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார், குடும்ப அட்டை, க...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஆயிரம் களப்பணியாளர்களும், 2 லட்சம் மின் கம்பங்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் பேட்டியளி...