திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக அதிகபட்சமாக ஒரே மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 22.22 லட்சம் பக்தர்கள் த...
கேரளாவில் அரசுப்பேருந்தில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் சென்றவர்கள் அள்ளிச் சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
வயநாடு வழியாக சென்ற அதிவிரைவு அரசுப்பேருந்தின் நடத்து...
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஏழு லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவது...
தங்க நகை திட்டத்தில் சுமார் 10 கோடி வரை பொதுமக்களிடம் கேரளா பேஷன் ஜுவல்லரி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள அந்நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு ...