லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது...
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக, ட...
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான இந்தியர்கள் தேசியக்கொடியுடன் தூரதகம் முன்பு திரண்டனர்.
பிரிவினை ப...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து நாட்டில் விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வரும் வீடியோ காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
ஐஎம்எப்பிடம் பாகிஸ்தான் கடன...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைப் புறக்கணிப்பது குறித்து விவாதிக்க இங்கிலாந்து தலைமையில் வரும் 10ம் தேதி சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த...
சுவர்களில் சிறுநீர் கழித்தால் , கழிப்பவர் மீதே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் ஒன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் லண்டனில் பரப...
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து லண்டனுக்கு, கூடுதலாக 17 வாராந்திர விமானங்களை இயக்க உள்ளதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அமிர்தசரர், அகமதாபாத், கோவா, கொச்சி நகரங்களிலிருந்து வாரத்திற்கு 3 முற...