இமாசல பிரதேச சட்டசபை வாசலில் காலிஸ்தான் கொடி பறக்க விடப்பட்டது குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை கட்டிடத்தின் பிரதான வாயிலில் தடை செய்யப்பட்ட சீக்கியர்...
இமாச்சலப் பிரதேசச் சட்டமன்றத்தின் வாயிற்கதவு, மதிற்சுவர் ஆகியவற்றில் காலிஸ்தான் கொடிகளைக் கட்டியது குறித்து விசாரித்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ள...
ஹரியானா மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அம்மாநிலத்தின் பஸ்தாரா என்ற இடத்தில் சுங்கச்ச...
காலிஸ்தான் ஆதரவு அமைப்பிடம் இருந்து பத்தாயிரம் டாலரை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீக்கியர்களுக்குத் தனிக் காலிஸ்தான் நாடு உருவாக்க வாக்கெடுப்பு ந...
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.
லண்டனில் உள்ள ...
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் சிந்தாபாத் படையின் 2 உறுப்பினர்களை டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தினத...
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை துப்பாக்கிகளுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்ற காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பைச் ...