ஏர் இந்தியா விமானங்களுக்குத் தொடரும் பயங்கரவாத மிரட்டல்களால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி பயங்கரவாத சக்திகளுக்கு இடமளிக்க...
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கச் சென்றால் அவற்றின் உரிமையாளர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு தங்களையே மிரட்டுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக...
கார்களைத் திருட ஊக்குவிக்கும் டிக்டாக் சேலஞ்சால் நியூயார்க்கில் கார் திருட்டு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கியா அல்லது ஹுண்டாய் கார் ஓட்டி வருபவர்களிடம் லிஃப்ட் கேட்டு ஏ...
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத்தலைவர், சுயேட்சை பெண் கவுன்சிலரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாக, வீடியோ வெளியாகியுள்ளது.
தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தடி...
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளை காலி செய்யச் சொல்லி அரசியல் கட்சி பிரமுகர் மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
பேரூராட்சி பகுதிகளில் 15 ...
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 35 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, நிதி நிறுவன அதிபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களின் விவரங்களை கேட்டு, ஊத்துக்காடு வி.ஏ.ஓவை மிரட்டிய, ஊராட்சிமன்ற பெண் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊத்துக்காடு ஊராட்சி மன்...