கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயினின் புகழ்பெற்ற காளை பந்தயம் மீண்டும் தொடங்கியுள்ளது.
பம்ப்லோனா பகுதியில் குறுகிய வீதியில் ஓடிய காளைகளை வெள்ளை உடை அணிந்தவர்கள் துரத்திச் சென்றனர்...
தெற்கு தாய்லாந்தின் டிராங் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக்காயங்களுடன் கரைஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினர்.
கடல்பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டுக்காயங்க...
இங்கிலாந்தின் Salisbury நகரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
Salisbury ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக சென்...
சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் சீலிங் ஃபேன் கழன்று கீழே விழுந்ததில், பெண் ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
அம்மருத்துவமனையில் பிரசவத்திற்காக தினசரி பலர் அனுமதிக்கப்படும்...