உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் கட்டடங்கள் நிலத்தில் புதைந்து வருவதுடன், வீடுகளிலும் விரிசல்கள் விழும் நிலையில், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் த...
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.
வடுகர்பாளையம் கிராமத்தில் செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு ...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.
ponnani கடற்கரையோர பகுதிகளில் தற்போது கடல் அலைகள் கடும் ஆக்ரோசத்துடன் கரையை நோக்கி ...
பொலிவியாவில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 62,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் லா பாஸில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு...