கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்த விவகாரத்தில் முதலமைச்சரின் பணி நம்பிக்கை ஊட்டுவது போல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக, 7முன்னாள் ராணுவ வீரர...
அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயல்படும் ஆளுநர்கள், கருத்து சொல்லக்கூடாது என அரசியல் கட்சியினர் எவ்வாறு கூற முடியும்? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேட்டியளித்...
பாரதம் என்பது ரிஷிகளாலும், சனாதான தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டதென்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி மெட்ராஸுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் காசி தமிழ்ச் சங்கமம் நிக...