கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ர...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை, சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
புஷ்பவனம் கிராமத்தில் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளன....
கோவா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூன்று தம்பதியினர், ஜோடியாக சட்டமன்றத்திற்கு செல்கின்றனர்.
40 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படிருக்கும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இர...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆடு திருடர்களை குண்டர் தடுப்புசட்டத்தில் அடைக்காமல் காப்பற்றுவதற்காக 3 லட்சம் ரூபாய் பேரம் பேசிய ஆடியோ வெளியான நிலையில் , சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காவல்...
உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத்துக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
பாஜக காங்...
நேரு நினைத்திருந்தால், 1947-ல் சுதந்திரம் கிடைத்த போதே, போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுவித்திருக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வருகிற 14ஆம் தேதி, கோவாவில் சட்டப்ப...
கோவா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெளியிடுகிறார்.
கடந்த ஞாயிறு அன்று இந்த தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், பிரபல பழம்பெரும் ...