சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆடு திருடியவர்களுக்கு உதவ வந்தவர்கள் என்று கருதி 3 பேர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டைக்காரன் பட்டியில், மேய்ந்து கொண்டிருந்த...
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில...
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் வாரச்சந்தையில் விலை அதிகரித்துக் காணப்பட்டபோதும் 2 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் வ...
கோவாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29 கே விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானி பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறினார். விரைவான தேடுதல் மற்றும் ...
கோவை மேட்டுப்பாளையம் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவர் நே...
பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை கோவா போலீசாரிடம் இருந்து சிபிஐ ஏற்றுக் கொண்டது.
இதனால் வழக்கின் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.சிபிஐ...
நடிகை சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்த கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் பரிந்துரை செய்துள்ளார்.
கோவா கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு நடி...