தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது.
கும்கும்குமாரி, ஊர்மிளா, பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமியர்கள் கல்வி கற்க நிரந்தர தடை விதிக்கப்படவில்லை என்றும் பெண் கல்விக்கான சாதகமான சூழல் உருவாகும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித...
கனடாவில் மதுகேட்டு ரகளையில் ஈடுபட்ட 8 சிறுமிகள், அதனை தட்டிக்கேட்ட 59 வயது நபரை, கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, டொரண்டோ நகரில், சாலையில் சென்ற பெண்ணிடம் 8 சிறுமிகள் மது...
கர்நாடகாவில் முருக மடத்தின் மடாதிபதி முருக ஸ்ரீ மீது, இரண்டாவது போக்சோ வழக்கு பதிந்த போலீசார், 694 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ம...
ஈரானில் பள்ளி மாணவிகள் தங்கள் ஹிஜாப்களை கழற்றி எறிந்து அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தினர்.
சர்வாதிகாரி அழியட்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். ஹிஜாப் அணிய மறுத்த 22 வயதான மாஷா அமினியின் லாக்கப்...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க ஓராண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், செப்டம்பர் 18-ம் தேதி முதல் ஆ...
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் தாவிக் குதித்த நேபாளி.. கால் ஒடிந்து நோயாளியானார்..! போலீஸ் செய்கிற வேலையா இது?
தாம்பரத்தில் பெண்கள் விடுதியின் உள்ளே ஏறிக்குதித்த நேபாளி இளைஞர் ஒருவர், தப்பிக்கும் முயற்சியில் சுவர் ஏறிக்குதித்ததால் காலில் எலும்பு முறிந்து சிக்கிக் கொண்டார். வழக்கை விசாரிக்க சோம்பல் பட்டு கால...