காஞ்சிபுரத்தில் சிலிண்டரிலிருந்து அடுப்புக்குச் செல்லும் குழாயில் எரிவாயு கசிவு இருப்பதை உணராமல் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்றவைக்க முயன்றபோது தீப்பற்றி பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
காஞ்...
பின்லாந்து நாட்டில் காரில் எரிவாயுவை நிரப்புவதற்கான ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை ரோபோவால், எரிவாயு நிரப்ப வாகன ஓட்டிகள் காரில் இருந்து கீழே இறங்கி வர வேண்டிய அவசியம் இ...
திருவண்ணாமலை மாவட்டத்தில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் ஒரு இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, 75 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளைய...
ரஷ்யாவின் நொவசிபிர்ஸ்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவால் நேர்ந்த பயங்கர வெடி விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பி...
இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது.
சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் லிட்ரா கேஸ் என்ற பெயரில், இலங்கையின் 85 சதவீத கியாஸ் விநியோகத்தை தன்வசம் வைத்துள்ளது.
...
பாகிஸ்தானில், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின...
சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆவடி கலைஞர் நகர் பகுதியில் சங்கர...