பாரம்பரிய மீன்பிடி முறையான கரை மடி வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்களுக்கு அரசு உதவி செய்து, அத்தொழில் மேம்பட ஊக்கமளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவீன விசைப்படகுகளில...
9 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
9 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு
இரண்டு படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
நெட...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
நெடுந்தீவு அருகே 3 விசைப்படகுகளில் மீன்பிடித்தவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன...
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் போதைமருந்து தயாரிக்கும் 90 கிலோ மூலப்பொருட்களை வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற...
மதுரை மாவட்டம் செம்பினிபட்டியில் உள்ள கரும்பாச்சி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
விவசாயம் செழிக்க வேண்டியும், அனைவ...
கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலையால் கடல்வளம், சிறிய மீன் வகைகள், பவளப்பாறைகளுக்கு பாதிப்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் இராமேஸ்வரம் , பாம்பன் தெற்குவாடி துறைமுகப...