வேலூரை தலைமை அலுவலமாக கொண்டு இயங்கிய ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி செய்த உறவினரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிறுவனத்தின் ஓசூர் கிளையில் பணிபுரிந...
சிவகங்கையில் அடகு வைத்த நகையை திரும்பத் தர மறுத்த நிதி நிறுவன இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டி பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையை அடுத்துள்ள முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர...
'ஆருத்ரா' உள்ளிட்ட 3 நிதி நிறுவனங்களினால் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 10 பேரை 'தேடப்படும் குற்றவாளிகள்' ஆக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவி...
தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 சவரன் தங்க நகைகள் மாயமான வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்தையாபுரம் ஸ்பிக் நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல...
ரூ.400 கோடி மோசடி மன்னனின் உறவினரை கட்டிவைத்து நெம்பி எடுத்த தம்பிகள்..! எல்பின் மோசடியால் ஆவேசம்..!
திருச்சியில் 10 மாதத்தில் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கோடிகளை சுருட்டிச் சென்ற எல்பின் நிதி நிறுவனத்திற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தனிக்குழு அமைத்து ஏமாற்றியவர்களை தேடிப்பிடித்து கடத்திச்சென்ற...
நாமக்கல்லை சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகி பணத்துக்காக கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் கெளதம்....
சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த முகமூடிக் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை க...