வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை நிம்மதியாகச் சாப்பிட்டு விட்டு செல்லும் படி பொதுமக்கள் கூறுவது போன்ற வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வீடிப்பாளையம் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் 40கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா மாநில...
காலநிலை மாற்றம் காரணமாக லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கடந்த 1800ம் ஆண்டுகளில் இரண்டரைக் கோட...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மசினகுடி மாவனல்லா பகுதியைச் சேர்ந்த மாதன் என்பவர், கடையில் பொருள்களை வாங்கிவிட்டு வீடு...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
கடம்பூர் மலை பகுதி ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது நண்பருடன் இர...
கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுவரும் நிலையில், தாய்லாந்தில் யானைகள், பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின.
உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற ...
கேரளாவில் யானை முன்பு நின்று வெட்டிங் ஷூட் எடுத்து திரும்பிய மணமக்கள் மீது யானை பச்சமட்டையை தூக்கி வீசி அடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமணம் என்றால் வெட்டிங் ஷூட் ஒளிப்பதிவாளர்கள்...