ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படையெடுத்த காட்டு யானைக் கூட்டம் கால்நடைகளைத் தாக்கியது. இதில் ஒரு கன்று உயிரிழந்தது.
இதனால் கிராம மக்கள் பெரும் பீதியடைந்து வீடுகளை விட்டு...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார்.
பவானி எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த முருகன் என்பவர் நேற்று வழக...
கோவை மாவட்டம் தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 7 காட்டுய...
கேரளாவில், கோயில் திருவிழாவின் போது ஊர்வலமாக வந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடிய காட்சி வெளியாகியுள்ளது.
பாலக்காட்டை அடுத்த மந்தம்பள்ளிபகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்காக நேற்று கொண்டுவரப்பட்ட ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பயணிகளை காட்டு யானை ஒன்று திடீரென துரத்தி சென்ற காணொளி வெளியாகி உள்ளது.
வனப்பகுதியில் வசித்த காட்டுயானைகள் கடந்த 3 வாரங்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவ...
கோயம்புத்தூர் மதுக்கரை அருகே, யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடத்திற்கு சென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் உடல் நலக்குறைவாலும், அவுட்டுக்காய் க...
பாகுபலி-2 திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் தும்பிக்கையின் மீது ஏறி யானை மீது கம்பீரமாக அமரும் காட்சி போல நிஜத்திலும் அவ்வாறே யானை மீது பாகன் ஏறி அமரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
...