ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், அதையொட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர் அரு...
தென் ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் இரு சகோதர யானைகள் ஒன்றின் மேல் ஒன்று உருண்டு புரண்டு விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
அட்டோ யானைகள் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் யானைகளைக் கண்டு ரசித்துக் கொ...
இலங்கையில், தம் வாழ்விடங்களை இழந்துள்ள காட்டு யானைகள் உணவு கிடைக்காமல், பன்றிகள் போல குப்பைமேட்டுக்குப் படையெடுத்து அழுக்குகள், பாலித்தீன் பைகளை சாப்பிட்டு வருகின்றன.
இலங்கையில் சுமார் 7,500...
தாய்லாந்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பூனை ஒன்று விரட்டியடித்தது.
நகோன் நாயோக் என்ற பகுதியில் 35 வயதான காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது. தொடர...
திருவனந்தபுரம் அருகே உலகிலேயே மிகப்பெரிய யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம் அருகே உள்ள கோட்டூரில் இப்போது 16 யானைகள் உள்ளன. இதை 50 யானைகளுக்கான வாழிடமாக மாற்ற வனத்துறை,...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 22 காட்டு யானைகள் எல்லை தாண்டி ஒடிசா மாநிலம் கரஞ்சியா என்ற வனப்பகுதி வழியாக ஊருக்குள் கூட்டமாகப் புகுந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
வயல்களில் கிடைத்த பயிரை எல்லாம் சேத...
பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் எதிர்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட...