ஆஸ்கர் விருது வென்ற தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் மூலம் அதன் இயக்குநர் கார்த்திகி 5 கோடி ரூபாய் வரை சம்பாதித்துவிட்டார் என்றும் ஆனால் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அப்படத்தில் நட...
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூர் சிங்காரா விமானப்படை தளத்திற்கு செல்லும் முர்மு, அங்கிரு...
கோடை மழையால் பச்சை பசேலென காட்சியளிக்கும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வெவ்வேறு விலங்குகள் கூட்டம் கூட்டமாக உலவி வருகின்றன.
கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து முதுமலை நோக்கி வந்து...
கம்பம் வனப்பகுதியில் பிடித்து வரப்பட்ட அரிசிகொம்பன் யானை கன்னியாகுமரி வனப்பகுதியில் விடப்பட்டது.
சாலை மார்க்கமாக முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு திங்களன்று மாலையில் கொண்டு செல்லப்பட்ட அரிசி க...
அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டிய தமிழக பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த யானை தேனி மாவட்டம் கம்பம் நகர...
தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனசரகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜோடியாக சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர எல்லையில் இருந்து வழி மாறி வந்த 2 யானைகள்...