துபாயில், சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் சிற்ப கலைஞர் ஒருவர் மைனஸ் டிகிரி செல்சியஸில் குளிரூட்டப்பட்ட ஸ்டூடியோவில் இருந்தபடி ஐஸ் சிற்பங்களை வடித்து வருகிறார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ...
ஆருத்ரா வழக்கில் துபாயில் குடும்பத்துடன் பதுங்கிய அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க தமிழக காவல் துறை புதிய வியூகம் வகுத்துள்ளது.
துபாயில் பதுங்கியுள்ளதாக கருதப்படும் ராஜச...
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து இந்திய கடற்படை ஜாயேத் தல்வார் என்று கூட்டு ஒத்திகை நடத்தி வருகின்றது.
இதற்காக இந்தியாவில் இருந்து விசாகப்பட்டினம், திரிகண்ட் ஆகிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் கடந்த...
திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவரும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா துபாய் செல்ல முயன்ற போது விமானநிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தடுத்த...
கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன...
துபாயின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் மல்லபுரம் பகுதியைச்சேர்ந்த 38 வயதான கலங்கந்தன் ரிஜேஷ் மற்றும் 32 வயதான அவர...
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாயின் அல்-ராஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரள தம்பதியினர் உள்பட 4 இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.
கட்...