ஐக்கிய அரபு அமீரகத்தில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்த ஃபிடா கிவான் கடந்தாண்டு வேலை நிமித்தமா...
இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவைகளுக்கு கடந்த 27 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேவை காரணமாக இரு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றது தொடர்பாக அவதூறு பரப்பியதாக சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் பயணத்தின் போது அணிந்திருந்த ...
துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நடிகர் ரண்வீர் சிங்குடன் நடனமாடினார். துபாயில் நடைபெறும் தொழில் கண்காட்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார்.
இந்தி...
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், துபாயில் இருந்து இந்தியாவிற்கு வாரத்துக்கு 170 விமானங்களை இயக்கப்போவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை முதல் இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன....
தமிழ்நாடு - ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களுக்கு இடையே ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அந்நாட்டின் தொழிலதிபர்களுக்கு முதல...
துபாயில் நடைபெற்று வரும் பன்னாட்டு கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க...