தாய் மாமன், முறைமாமன் என்ற முறையின் அடிப்படையில் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்தால் மரபணு நோய் தாக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய ராஜீவ்காந்தி அரசு மரு...
கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மே...
பாகிஸ்தானில், பல நாட்களாக தேங்கியிருக்கும் மழைநீர் சுகாதார சீர்கேடு அடைந்து அதன் மூலம் பரவும் நோய்களுக்கு ஒரே நாளில் சுமார் 92 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றதாக, சிந்து மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ள...
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பரவிவரும் ஒருவித தோல் தடிமன் நோயால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இதுவரை உயிரிழந்துள்ளன.
கடந்த சில வாரங்களாக பரவிவரும் இந்த வைரஸ் தோல் நோயால் குஜராத்த...
மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!
79 வயது முதியவரின் நோய் தீர்க்க பூஜை செய்வதாகக் கூறி, மாமியார் மற்றும் மருமகளிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணத்தையும், 37 சவரன் நகைகளையும் ஏமாற்றிய பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். 'சொல்...
ஈராக்கை செந்நிற போர்வையால் போர்த்தியது போல் வீசிய புழுதிப் புயலால் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு மக்கள் ஆளாகினர்.
பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் சுவாசக் கோளாற...
ஈராக்கில் கடந்த சில நாட்களில் 8வது முறையாக வீசும் புழுதிப் புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் பாக்தாத் உள்பட பல்வே...