தாலி பறிப்புச்சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு , காஷ்மீரில் இருந்து திருச்சி ராணுவ வீரர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம்...
தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 31 நாட்களில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைத...
சென்னை ஈ.சி.ஆர் கடற்கரை பகுதியில் பெண் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது, துறை ரீதியிலான விசாரணை நடத்த டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா ...
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2 பாயிண்ட் 0 திட்டத்தில் கஞ்சா மொத்த வியாபாரிகளின் 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15...
அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் ...
தமிழகத்தில் சாதிய மோதல் சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட க...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர காவல்நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குற...