நெல்லை மாவட்டம் தேவாலயம் ஒன்றில் பங்குதந்தைக்கு காணிக்கையாக 3 ஆரஞ்சுபழம் மட்டுமே கொடுக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவர், ஆரஞ்சுபழங்களை துக்கி வீசி, குழுவில் உள்ள மக்களை எச்சரித்த வீடியோ வெளியாகி உ...
இயேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாள் தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார், பெண்களுடன் நெருக்க...
வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர்.
இரவு 9 மணியளவில் யெகோவா சாட்சிகள் தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச்சூட...
துருக்கி நிலநடுக்கத்தில், 152 ஆண்டுப் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம் கடுமையாக சேதமடைந்தது. இஸ்கெண்டருன் மாவட்டத்தில் உள்ள அந்த தேவாலயத்தின் கட்டிடம், கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்...
தூத்துக்குடி சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் இரு தரப்பினருக்கு இடையே உருவான பிரச்சனையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்ற பாதிரியார் மீது பாலியல் புகார் கூறி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டத...
கடலூர் மாவட்டத்தில் தேவாலயம் முன்பாக குப்பை கொட்டப்பட்டதை தட்டிக் கேட்ட பாதிரியாரை தாக்கிய மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் தாக்குதல்...