உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அப்பெண்ணின் தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ந...
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகள் உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சவர்மா கறி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு அளவில் வெப்பமாகப்படுகிறது இதை தயாரிக்கும் போது 20 வினாடிகள் கையை நன...
ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ந...
அமெரிக்காவின் சிகாகோ அருகே ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவர்களது 3 நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி போலீசாரால் உ...
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை அடுத்த வண்டலூர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரத்தில் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை ஆ...
தாம் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களில் காலை உணவு திட்டம் தான் மனதுக்கு நிறைவைத் தருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக தமிழகம் முழுவது...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வெறிநாய் கடித்ததில் இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
ரகுமானியாபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கடித்துக் க...