கனடாவின் மாண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.3...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்து சுற்றி திரிந்த 2 சிறார்களை போலீசார் மீட்டனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களிடம் ரோந்து போல...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த மரியோன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 ம...
மும்பையில் அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கு அம்மை நோய் பரவி வருகிறது.
மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தொற்று எண்ணிக்கை 1, 162 ஆக உள்ளது. இதில் மும்பையில் மட்டும...
தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
மாவட்டம் மானூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 75 கர்ப்ப...
குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் கைது..!
திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருமுருகன்பூண்டியில் இயங்கி வந்த ஸ்ரீ விவேகான...
டெல்லியில் காற்று மாசு மேலும் மோசம் அடைந்துள்ளது. 4ம் கட்ட மாசு நிலைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் மாசு காரணமாக 16 வயதுக்குட்பட்டோருக்கு மூச்...