தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே இருப்பதாகவும், மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை பார்த்து எதிர்கருத்துள்ள கட்சியினர் பயப்படுவதாகவும், பாஜகவின் தேசிய ப...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்விற்கு வருவதாக இந்து சமய அறநிலைத்துறை அனுப்பிய கடிதத்திற்கு, தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.
வரும் 25ஆம் தேதி அன்று நகை சரிபார்ப்பு ஆய்விற்கு வரவுள்ளதாக அற...
வெளியூரைச் சேர்ந்த சில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு ம...
சிதம்பரத்திலிருந்து ஆண்டிமடம் செல்லும் பேருந்து சேத்தியாத்தோப்போடு நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பயணிகள், பேருந்தை சிறைப்பிடித்து உ...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 74 கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த இரண்டாம் பருவத் தேர்வில் வினாத்தாள் குளறுபடி நடந்துள்ளது.
முதல் பருவத் தேர்வில் வழங்கப்பட்ட ...
விசா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சீன நாட்டினர் 250-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சம் ரூபாய் பெற்று விசா வழங்கி முறைகேட...
தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்ம கும்பல் ... குடோனில் இருந்த பொருட்களுக்கு தீ வைப்பு
சிதம்பரம் அருகே தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்மகும்பல், குடோனில் இருந்த பொருட்களை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில் 7 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியகுப்பம் கிர...