கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, பிறந்து 8 நாளே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் தூக்கி அடித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். சந்தேகம் எனும் கொடிய ...
2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அந்த தேர்தலில் தன்...
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட...
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற...
சிதம்பரம் அருகே வேலங்கிராயன் பேட்டை கடற்கரை பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட சடலத்தின் கைகள் வெளியேவந்த நிலையில் கொலை தொடர்பாக மனைவி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்...
சிதம்பரம்...
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பிற மாவட்ட பக்தர்களை அனுமதிக்கலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பிற மாவட்ட பக்தர்கள் கல...
சிதம்பரம் மற்றும் நாகூரில் அண்மையில் கனமழை, வெள்ளத்தால் சேதமடைந்த கோவில் மற்றும் தர்கா குளங்களின் தடுப்புச் சுவர் சீரமைத்து தரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டு அறிக்கையில், ச...