கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுவாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயம் அடைந்தனர்.
சாத்தப்பாடியைச் சேர்ந்த மக்கள் கடந்த திங்களன்று புதுப்பேட்டை கடலில் தீர்த்தவாரி ...
பிற மொழிகளுக்கு அடிமையாகாமல் நாம் நம்முடைய தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் கலந்து கொண...
சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில...
தீபாவளிக்கு திமுகவில், கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனர், அது போல வறுமையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 100 ரூபாயாவது கொடுத்திருக்கலாமே ? என ப.சிதம்பரத்திடம் நிர்வாகி ஒருவர் கேட்டதற...
சிதம்பரத்தில் பாஜக நிர்வாகி அறிமுக கூட்டத்தில் இரு கோஷ்டிகள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிதம்பரம் நகர பாஜக தலைவராக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவர் பொறுப்பேற்கும்&nb...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், உரக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில், வாட்ஸ் அப் ஆடியோ அடிப்படையில், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.
வாண்டையாம் பள்ளத்தை&nb...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ...