மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, செல்ஃபோனை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கூத்த...
பஞ்சாபில் இருந்து பீகாருக்குச் செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நில...
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் பங்கு குறித்து சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
நேற்று பேரவையி...
பெண்கள் கருத்தரிப்பை தடுப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது.
நிதிஷ்குமார் பெண்களின் கண்ணியத்தை கொச்சைப்படுத்துவதாக விமர்சன...
பீகாரில் விபத்துக்குள்ளான ரயிலில் மீட்புப் பணிகள் முடிவடைந்து, மாற்று ரயில் மூலம் பயணிகள் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஆனந்த் விகார் ...
பீகாரில் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
டெல்லி ஆனந்த் விகாரில் இருந்து அஸ்ஸாமின் கவுஹாத்திக்கு செல்லும் வடகிழக்கு சூப்பர் ஃப...
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பீகார் அரசு வெளியிட்டுள்ளது.
இதில் ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63 விழுக்காடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான நேற்று வெளியிடப்ப...