பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் அர்ராஹ் எனுமிடத்தில் பெட்ரோல் நிலைய உரிமையாளர் வங்கியில் பணம் செலுத்த வந்த போது அவரை 3 பேர் துப்பாக்கிமுனையில் மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துத் தப்பிச...
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு, இம்மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இயக்கப்படவுள்ள இந்த ரய...
பீகாரில், வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிப்பது எப்படி? என 3மாத கோர்ஸாக பயிற்சியளித்த கோச்சிங் சென்டரை, உத்தர பிரதேச போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
...
பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி வரும் 25ஆம் தேதியன்று ஆஜராக, பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் பிரதமரின் பெயர் குறித்த...
பீகாரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 1000 துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 31ம் தேதி ராமநவமியின் போது நாளந்தா, ரோஹ்தாஸ் உள்ளிட்ட மாவட்டங்கள...
தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில், பாதுகாப்பு துறையைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட சுமார் 17 கோடி பேரின் தகவல்களை திருடி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போ...
பீகாரில், ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பர திரையில் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள்...