பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்களை பெயர்த்தெடுத்து திருடி சென்றுள்ளனர்.
சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையொன்று மூடப்பட்டதால் ரயில்நிலையத்தை இணைக்க...
பீகார் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லதுய்யா பஹாட் பகுதியில் பீகார் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ...
பீகாரில் வயதான பள்ளி ஆசிரியரை இரு பெண் காவலர்கள் சுற்றி வளைத்து தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான நாவல் கிஷோர் பாண்டே என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற...
பீகாரில், அரசு கிராம வங்கியை கொள்ளையடிக்க முயன்ற மூன்று கொள்ளையர்களை, பெண் காவலர்கள் இருவர் துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய நிலையில், தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹிஜாபூரின...
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பயணத்தை துவங்கிய உலகின் மிகப்பெரிய நதிக்கப்பலான கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பீகாரின் சரன் மாவட்டம் டோரிகஞ்ச் பகுதிக்கு அருகில் கங்கை நதியில் தரை தட்டி நின்றது...
பீகாரின் பர்பிசம்பரன் மாவட்டத்தில் நரிர்கிரி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையின் புகைபோக்கி வெடித்ததில் 9 பேர் இறந்தனர்.
மீட்பு பணியில் போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு காய...
பீகாரில் தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாதயாத்திரை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் ...