10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்காக 40 வயது நபரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி ...
பெரம்பலூரில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் வைத்த ஆயுதப்படை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடமாற்றல் உத்தரவை திரும்ப பெறவைப்பதற்கு காவலர் கையாண்...
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோழியின் பிறந்தநாள் விழாவில் கேக் சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விரும்பிய உணவே விஷமான விபரீதம் குறித்து விவரிக்கின்றது ...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தந்திரத்தின் மூலம் எலுமிச்சம் பழத்தை பறக்க வைத்து வீட்டில் புதையல் இருப்பதாக கூறி 80 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு , செப்பாலானான உலோகங்களை எடுத்துக் கொடுத்து ஏ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை செய்த தந்தையால் ஒரு மகள் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இரண்டு மகள்களை அந்த கொடூரத் தந்தை அடித்தே கொன்ற நிகழ...
சென்னையில் சகோதரிகளுக்கும் சரிபாதியாக சொத்துகளை எழுதி வைத்த ஆத்திரத்தில் தந்தையை துண்டுத் துண்டாக வெட்டி கொலை செய்து புதைத்துவிட்டு, அவரைத் தேடுவது போல் நாடகமாடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ச...
லெஜண்ட் அண்ணாச்சியின் வாடிவாசல் பாடல் வெளியாகி , ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது...
சரவணாஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்தின் 2 வது...