சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பி...
தமிழகத்தின் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
மதுரை, விருதுநக...
ஒருவரின் வங்கிக் கணக்கில் ஓராண்டில் 20 இலட்ச ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை செலுத்தினாலோ, பணம் எடுத்தாலோ அவர்கள் ரொக்க நடவடிக்கைக்குப் பான் எண், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது...
புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விவேகானந்தா நகர் விரிவா...
லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி.வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உட்பட பங்குதாரர்கள், 10 ந...
பல்லடம் அருகே காலமான விவசாயி பெற்ற பயிர்கடனுக்காக மகனின் வங்கிக்கணக்கை பிளாக்செய்த வங்கி அதிகாரிகளின் கறார் நடவடிக்கையால், சேமிப்புக் கணக்கில் போதுமான அளவு பணமிருந்தும் மருத்துவசெலவுக்கு அதை ...
மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி 250 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் போல...