அரக்கோணம் அருகே தேர்தல் பகையில் இருவர் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொல்லப்பட்ட இருவரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இரங்க...
அரக்கோணம் அருகே தேர்தல் பகை காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளர் மகன் கும்பலாக ஆயுதங்களுடன் ஊருக்குள் சென்று தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ப...
’அவன் பிடிபட்டால் எங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவான்’ - கூட்டாளியையே அடித்துக்கொன்ற கொள்ளைக் கும்பல்!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திருட்டு நகைகளைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆறு பேர் சேர்ந்து கூட்டாளியையே அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அரக்கோணத்த...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் தன் பாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரள மா...