10055
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் ரயிலின் கண்ணாடி சேதமடைந்தது. மகேந்திரவாடி- அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை மைசூருலி...

2754
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியா வரை செல்லும் ஏக்தா அதிவிரைவு ரயிலில் குளிர்சாதன பெட்டியில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கியதாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் ...

3386
அரக்கோணம் அருகே தீபாவளி சிட் பண்ட் நடத்தி மோசடி செய்ததாகக்கூறி, பெண் உள்பட 3 பேரை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.  செய்யாற்றில் இயங்கிவந்த ”செல் டயல்” என்ற நிதி நிறுவனம், தீபாவளி சிட்...

2262
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அடிபம்புடன் சேர்த்து கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. அங்குள்ள 18 வது வார்டில் உள்ள தாசில்தார் குறுக்கு தெருவில் அடிபம்பை இடமாற்றாமல் அதனுடன் சேர்த்து நகராட்சி...

5607
அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தை நள்ளிரவில் கழிவறை பக்கெட் தண்ணிரில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோர், பாட்டியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய...

2730
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஜோலார்பேட்டையிலிருந்து ரேணிக்குண்டா நோக்கி 55 காலி பெட்டிகளுடன் புறப்பட்ட சரக்கு ரயில், சித்தேரி ரயில் நிலையம் ...

2890
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து ரேணிகுண்டா செல்லும் சரக்கு ரயில் இன்று அதிகாலை 43 காலி பெட்டிகளுடன் வந்து கொண்டிருந்தது. அரக்கோணம் அடுத்த மோசூர்-...



BIG STORY