நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...
சினிமா பிரமுகரின் கார்மோதி துணை நடிகர் பலி.. கார் ஏற்றிக் கொலை என புகார்..! போதையன் சொன்ன கதை என்ன ?
சென்னையில் குடித்து விட்டு கார் ஓட்டிய சினிமா பிரமுகருக்கு, போலீஸ் வாகன சோதனை குறித்து தகவல் சொல்வதற்காக முன்னால் இரு சக்கரவாகனம் ஓட்டி சென்ற துணை நடிகர், அந்த குடிகார கூட்டாளியின் கார் மோதி பலியான...
மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில் வீட்டின் அருக...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொ...
ஆளுநர் தெரிவிக்கும் அரசியல் கருத்துக்களை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அதேப்போன்று, ஆளுநரை ஆளும்கட்சியினர் விமர்சனம் செய்வதையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ரா...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்தது.
தெற்கு பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சப்ப...
மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் - ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 ...