தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்ம கும்பல் ... குடோனில் இருந்த பொருட்களுக்கு தீ வைப்பு
சிதம்பரம் அருகே தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்மகும்பல், குடோனில் இருந்த பொருட்களை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில் 7 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியகுப்பம் கிர...
விசா முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் 12ந்தேதி வரைகார்த்தி சிதம்பரத்தை கைது செய்யமாட்டோம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது.
விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துற...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும் குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...
டெல்லியில் காங்கிரஸ் கட்சிப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ர...
மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன.
மாநிலங்களவையில் காலியாக இருந்...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என அதிகாரிகள் குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என விசாரணை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு ச...
சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட...