ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து உளவு பார்த்த ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவ...
ஜம்மு காஷ்மீரில் ஜி20 அமைப்பின் சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் வரும் மே 22 முதல் ...
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அந்த்வன் சகம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
அந்த்வன் சகம் பகுதியில் பயங்கரவாதிகள் பத...
காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 3 பேரின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள...
ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ரஜெளரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்...
ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கண்டியின் கேசரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத...
ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
கண்டியின் கேசரி பகுதியில் 2 முதல் மூன்று பயங்கரவாதிகள பதுங்...