தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங...
ஆம்பூர் அருகே உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பெண்ணுடன் பிரச்சாரத்திற்கு சென்றபோது எடுத்த செல்பி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தன...
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மோதல், அடிதடிக்கு மத்தியில் நடைபெற்ற தலைவர், துணை தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி, திருச்சி...
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுகத் தேர்தலின்போது நிகழ்ந்த ரகளையின் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை ?...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், அமமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 10 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும் வென்றன. திமுக க...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு கணவன், மனைவி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத்...
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பல இடங்களில் கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாலை மறியல், வாக்...