RECENT NEWS

3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. உடல்நலக் குறைவால் தற்கொலையா..?

3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. உடல்நலக் குறைவால் தற்கொலையா..?

Jun 21, 2025

3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. உடல்நலக் குறைவால் தற்கொலையா..?

3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. உடல்நலக் குறைவால் தற்கொலையா..?

Jun 21, 2025

முகப்பு

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்

May 16, 2025 01:53 AM

225

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் படுகொலைகளைத் தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தங்கள் நாட்டுக்குள் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் கடிதம் எழுதியது.

இந்தச் சூழ்நிலையில்தான் காஷ்மீர் விவகாரம், நதி நீர் பங்கீடு குறித்து பேச வருமாறு ஷெஹ்பாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies